அக்கரை சீமையிலே [Akkarai Seemayile]

  1. home
  2. Books
  3. அக்கரை சீமையிலே [Akkarai Seemayile]

அக்கரை சீமையிலே [Akkarai Seemayile]

3.96 17 3
Share:

சுந்தர ராமசாமியின் சிறுகதைத் தொகுப்புகளை மீண்டும்...

Also Available in:

  • Amazon
  • Audible
  • Barnes & Noble
  • AbeBooks
  • Kobo

More Details

சுந்தர ராமசாமியின் சிறுகதைத் தொகுப்புகளை மீண்டும் மறுபதிப்பாகக் கொண்டு வரும் திட்டத்தில் வெளிவரும் முதல் தொகுப்பு ‘அக்கரைச் சீமையில்.’ 1959இல் வெளிவந்த இதன் முதல் பதிப்பில் உள்ள பத்துச் சிறுகதைகளும் இந்த மறுபதிப்பில் அதே வரிசையில் இடம்பெற்றுள்ளன. இதிலுள்ள ‘உணவும் உணர்வும்’ சுந்தர ராமசாமியின் முழுச் சிறுகதைத் தொகுப்புகளில் இடம்பெறாத கதை. “இத்தொகுதியிலுள்ள பல்வேறு கதைகளும் வாசகர்களின் உள்ளத்தில் பசுமை குன்றாமல் நின்று நிலவும் என்பதில் ஐயமில்லை” என்கிறார் ரகுநாதன், முதல் பதிப்பின் முன்னுரையில்.

  • Format:Paperback
  • Pages:151 pages
  • Publication:2014
  • Publisher:Kalachuvadu Publications
  • Edition:Third Edition
  • Language:tam
  • ISBN10:
  • ISBN13:9788189945282
  • kindle Asin:8189945289

About Author

Sundara Ramaswamy

Sundara Ramaswamy

4.10 3048 344
View All Books

Related BooksYou May Also Like

View All